ஏப்ரல் 22
ஏப்ரல் 22 …. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18). எரேமியாவின் காலத்தில் சிறையிருப்பிற்குத் தப்பி, மீதியாயிருந்த இஸ்ரவேலர் அடைக்கலம் தேடி எகிப்துக்குப் போக புறப்பட்டனர் (எரேமி.42). இது நம் வாழ்விலும் ஏற்படுவது இயல்பே! ஒருவனுடைய இருதயம் கர்த்தருடைய வேளைக்கும், வழிக்கும் காத்திராவிடில் அவன் தன் இச்சைப்படி நடப்பான் என்பது உறுதி. ஆiகாயல் மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வாக்குத்த்ததம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:35-36). நாம்…