மனதின் நோக்கம்
2024 மார்ச் 26 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,2 முதல் 3 வரை) “அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; … சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்” (வசனம் 2). தாவீது தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான காரணத்தை முதலாவது கர்த்தரிடத்தில் விசாரித்தான். சவுல் அரசனாக இருக்கும் போது கிபியோனியரைக் கொன்றுபோட்ட குற்றத்திற்காகப் பஞ்சம் ஏற்பட்டது என்று கர்த்தர் உணர்த்தினார். சவுல் இஸ்ரவேல் நாட்டின் மீது கொண்ட வைராக்கியத்தால் செய்தான்…