உணர்விலிருந்து ஒரு பாடல்
2024 மார்ச் 31 (வேத பகுதி: 2 சாமுவேல் 22,5 முதல் 20 வரை) “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று” (வசனம் 7). செங்கடலைக் கடந்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் பாடியதுபோலவும், எதிரிகள் அழிந்ததால் தெபோராளும் பாராக்கும் பாடியதுபோலவும், தன் ஜெபங்களுக்குப் பதில் கிடைத்த பின்னர் அன்னாள் பாடியதுபோலவும் தாவீது தன்னுடைய ஆபத்தில், இக்கட்டான…