தாமதம் வேண்டாம்
2024 மார்ச் 21 (வேத பகுதி: 2 சாமுவேல் 20,3 முதல் 7 வரை) “அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்” (வசனம் 5). தாவீது எருசலேமிலுள்ள தன் அரண்மனைக்குத் திரும்பி வந்தவுடன், அதைக் காவல்காக்கும்படி வைத்துப் போயிருந்த பத்து மறுமனையாட்டிகளை வரவழைத்து அவர்கள் அனைவரையும் தனியே வீட்டுச் சிறையில் அடைப்பதுபோல அடைத்துப் பராமரித்தான் (காண்க: வசனம் 3). தன் மகன் அப்சலோம் இவர்களிடம் தவறாக நடந்துகொண்டதினித்தம், தாவீதும் அவர்களிடத்தில் பிரவேசிக்க…