துரோகத்தின் முடிவு
2024 ஏப்ரல் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,22 முதல் 25 வரை) “என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (வசனம் 24). அதோனியா தாவீதின் இறுதிக்கால விதவை மனைவியைக் கேட்டது, இஸ்ரவேலின் சிம்மாசனத்தைச் சொந்தம் கொண்டாடும்படியான முயற்சி என்பதை சாலொமோன் நன்றாகப் புரிந்துகொண்டான். தான் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டவன் என்னும் உறுதி சாலொமோனுக்கு இருந்ததால் அதோனியாவின் செயல் கர்த்தருக்கு விரோதமானது எனக் கண்டு,…