அவசரம் வேண்டாம்
2024 ஏப்ரல் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,5 முதல் 10 வரை) “அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, …” (வசனம் 5). தாவீதின் மகன்களில் அம்னோனும் அப்சலோமும் இறந்துவிட்டதால், வாரிசு அடிப்படையில், ராஜாவாவதற்கானஅடுத்த இடத்தில் அப்சலோமின் தம்பி அதோனியா இருந்தான். தாவீதுக்குப் பின் தான்தான் ராஜா என்று முடிவெடுத்துவிட்டதால், தன்னைத் தானே அந்த ஸ்தானத்திற்கு உயர்த்திக்கொண்டான். இஸ்ரவேலின் ராஜா வாரிசு அடிப்படையில் மட்டுமின்றி, அவன் கர்த்தராலும் தெரிந்துகொள்ளப்பட்டவனாக…