April

அவசரம் வேண்டாம்

2024 ஏப்ரல் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,5 முதல் 10 வரை) “அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, …” (வசனம் 5). தாவீதின் மகன்களில் அம்னோனும் அப்சலோமும் இறந்துவிட்டதால், வாரிசு அடிப்படையில், ராஜாவாவதற்கானஅடுத்த இடத்தில் அப்சலோமின் தம்பி அதோனியா இருந்தான். தாவீதுக்குப் பின் தான்தான் ராஜா என்று முடிவெடுத்துவிட்டதால், தன்னைத் தானே அந்த ஸ்தானத்திற்கு உயர்த்திக்கொண்டான். இஸ்ரவேலின் ராஜா வாரிசு அடிப்படையில் மட்டுமின்றி, அவன் கர்த்தராலும் தெரிந்துகொள்ளப்பட்டவனாக…

April

வயது முதிர்வின் சோர்வு

2024 ஏப்ரல் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,1 முதல் 4 வரை) “தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது” (வசனம் 1). ராஜாவாகிய தாவீதுக்கு வயது முதிர்ந்துவிட்டது. அவருக்கு மட்டுமின்றி அவரது புகழ்பெற்ற ஆட்சிக்கும் அந்திய காலம் நெருங்கிவிட்டது. தாவீதைப் போலவே இந்த உலகத்தில் பிறக்கிற ஒவ்வொருவருக்கும் வயது கூடிக்கொண்டே செல்கிறது. இந்த உலகத்தில் எவருமே இளமையோடு நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ஒரு நாள் நாமும் இந்தக் எல்லைக் கோட்டைத் தொட வேண்டும். இது நாம்…

April

தேவகிருபையின் மகத்துவம்

2024 ஏப்ரல் 18 (வேத பகுதி: 2 சாமுவேல் 24,18 முதல் 25 வரை) “அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்” (வசனம் 23). தாவீது இந்தப் பாவத்தை எளிதில் எடுத்துக்கொள்ளவில்லை. நான் பாவம் செய்தேன் என்று அவன் மனபூர்வமாக ஒத்துக்கொண்டதைப் போலவே மனந்திரும்புதலும் உண்மையாயிருந்தது. கர்த்தருடைய தூதன் நின்ற அர்வனாவின் களத்தில் பலிபீடம் கட்டுவதற்காக அதை முழு விலை கொடுத்து வாங்கியதன் மூலம் அதை நிரூபித்தான். தான் விலைக்கு வாங்கிய…

April

நேர்மையுடன் ஒத்துக்கொள்ளுதல்

2024 ஏப்ரல் 17 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,10 முதல் 17 வரை) “இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது” (வசனம் 10). மக்கள் தொகை கணக்கிடப்பட்டு அதன் எண்ணிக்கை அவனுக்கு அறிவிக்கப்பட்ட உடனே தாவீதின் இருதயம் அவனை வாதித்தது. பத்து மாதங்களாக அமைதியாயிருந்த இருதயம் இப்பொழுது தன்னுடைய வேலையைச் செய்யத் தொடங்கியது. நமது இருதயத்தைக் காட்டிலும் மேலானவராகிய கடவுளால் நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இருதயம் தன்னுடைய நியாயத்தீர்ப்பைத் தொடங்கியது. நம்முடைய இருதயமே…

April

பெருமை அழிவைத் தரும்

2024 ஏப்ரல் 16 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,1 முதல் 9 வரை) “இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்” (வசனம் 8). “அவர் (கர்த்தர்) அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, நீ போய் இஸ்றாயேலரையும், யூதாவையும் கணக்கிடு என்றார்” (வசனம் 1 இலகு தமிழ்) என இங்கே வாசிக்கிறோம். இதற்கு இணையான பகுதியை நாளாகமத்தில் வாசிக்கும்போது, “சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது” (1…

April

சோதனையில் விழுந்துபோதல்

2024 ஏப்ரல் 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,1) “கர்த்தரின் கோபம் மறுபடியும் இஸ்றாயேலுக்கு எதிராக மூண்டது; அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, ‘நீ போய் இஸ்றாயேலரையும், யூதாவையும் கணக்கிடு என்றார்” (வசனம் 1 இலகு தமிழ்). தாவீதின் வாழ்க்கையில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று இந்தக் கடைசி அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கிடும்படியான உத்தரவாகும். மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமாகத் தோன்றினாலும் ஆழமான பொருளுடையது. இந்தக் கணக்கிடுதலுக்குப் பின்னால் தாவீதின் பெருமை, கீழ்ப்படியாமை,…

April

நிஜமான நாயகர்கள்

2024 ஏப்ரல் 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,24 முதல் 39 வரை) “யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்” (வசனம் 24). தாவீதின் பராக்கிரமசாலிகளின் முப்பது பெயர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. தாவீது சவுலுக்குத் தப்பியோடுகையில் அவன் தனக்கான ஒரு படையை உருவாக்கினான். அவர்கள் பல்வேறு பின்னணி மற்றும் சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை என்னவெனில், அது தாவீது துன்பத்திலும் நெருக்கத்திலும் இருந்தபோது தங்கள் இருதயத்தை அவனுக்காக அர்ப்பணித்தவர்கள் என்பதே.…

April

வெற்றியுள்ள ஊழியன்

2024 ஏப்ரல் 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,20 முதல் 23 வரை) “பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்” (வசனம் 20). தாவீதின் பராக்கிரமசாலிகளில் மற்றுமொரு சிறந்த வெற்றி வீரன் பெனாயா ஆவான். இவனுடைய தந்தை யோய்தாவும் ஒரு சிறந்த போர்வீரன். தந்தையைப் போல தமையன் என்னும் பழமொழிக்கு ஏற்ப இந்தப் பெனாயாவும் வல்லமையான செயல்களைச் செய்தான். மகன் தன்னைக் கண்டு பின்பற்றக்கூடிய ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்துப்போனவன் இந்த…

April

உண்மையுள்ள ஊழியன் 

2024 ஏப்ரல் 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,18) “யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்” (வசனம் 18). தாவீதின் பராக்கிரமசாலிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. மேலும் இருவருடைய பெயர் சொல்லப்பட்டுள்ளது, அவர்களின் ஒருவன் அபிசாய். இவன் பெத்லேகேமின் கிணற்றில் தண்ணீர் கொண்டு வந்தவர்களுமாகிய மூவருக்கும் பிரதானமானவன் (வசனம் 16). இவன் அந்த மூவரில் ஒருவன் அல்ல,…

April

தியாகமான ஊழியங்கள்

2024 ஏப்ரல் 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,13 முதல் 17 வரை) “தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்” (வசனம் 15). இங்கு பெயர் குறிப்பிடப்படாத மூன்று பராக்கிரமசாலிகள் சொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தாவீது பாதுகாப்பு கருதி அதுல்லாம் குகையில் இருந்தபோது அவனிடத்தில் வந்தார்கள். தாவீதுக்கு இரண்டு நன்மையான காரியங்கள் எப்போதும் இருந்தன. ஒன்று அவன் தேவன்மீது நம்பிக்கையாயிருந்ததினித்தம் அவர் அவனோடு இருந்தார்.…