சுயநலம் வேண்டாம்
2024 மார்ச் 16 (வேதபகுதி: 2 சாமுவேல் 19,15 முதல் 23 வரை) “(சீமேயி) இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்” (வசனம் 23). யூதா கோத்திரத்தாரின் அழைப்பை ஏற்று தாவீது மக்னாயீமை விட்டு புறப்பட்டு யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தான். தாவீதுக்கும் அவனுடைய மனிதர்களுக்கும் ஆற்றைக் கடக்க உதவி செய்யும்படி யூதா கோத்திரத்தாரும் கில்கால் வரைக்கும் வந்தார்கள். இந்தக் கில்கால் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.…