விசுவாசத்தின் இலக்கு கிறிஸ்துவே
(வேதபகுதி: யாத்திராகமம் 32:1-10) “அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்” (வச. 4). இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில், இந்த நாள் ஆரோனின் செயலால் ஒரு மோசமான நாளாக மாறியது. மோசே மலையில் தேவனிடத்தில் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஆரோன் மக்களை பல வழிகளில் தவறாக வழிநடத்தினான். இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி புறப்பட்டு…