நோவா ஆதாமுக்கு பின் 10ஆவது தலைமுறை. அவனுக்குத் தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது. தேவன் அன்றைய பொல்லாத சந்ததியை ஜலப்பிரளயத்தால் அழிக்கத் திட்டமிட்டார். தமது திட்டத்தை நோவாவுக்கு வெளிப்படுத்தினார். ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிக் கொள்ள ஒரு பேழையைச் செய்ய நோவாக்குக் கட்டளையிட்டார். பேழையின்; நீளம் 300 முழம், அகலம் 50, உயரம் 30 முழும். அதற்கு 3 தட்டுகளும் அதன் பக்கத்தில் ஒரு கதவும், மேல் தட்டில் ஒரு ஜன்னலும் இருந்தன (ஆதி 6:8, 13:17)
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more