Kesaran

Kesaran

Parable of the Good Samaritan

https://www.tamilbible.org/blog/video/parable_of_the_good_samaritan.mp4 நல்ல சமாரியன் - (லூக்.10:25-37) 25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று...

ஆபிரகாமின் மரணம்

ஆபிரகாம் தன் 175 ஆவது வயதில் பெயர்செபாவில் மரித்தான். அவன் குமாரனாகிய ஈசாக்கு இஸ்மவேலும் அவனை எபிரோனுக்கு எடுத்துச் சென்று மக்பேலா என்னும் குகையில் அடக்கம் செய்தார்கள்....

ஆபிரகாமின் மற்று மக்கள்

சாராளின் மரணத்திற்குப் பின் (கி.மு. 1826ல்) ஆபிரகாம் கேத்தூராளை மணந்தான். கேத்துராள் ஆபிரகாமுக்கு 6 பிள்ளைகளைப் பெற்றாள். ஆபிரகாம் தனக்கு உண்டானதெல்லாம் ஈசாக்குக்குக் கொடுத்தான். தன் மறுமனையாட்டிகளின்...

ஈசாக்கின் விவாகம்

ஆபிரகாமின் ஆணைப்படி வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண்கொள்ளும்படி புறப்பட்டான். அவன் மெசப்பொத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபேக்காள் துரவண்டையில் வந்து எலியேசர் பண்ணிக்கொண்ட பொருத்தனைகளின்படியெல்லாம் செய்தாள்....

ஆபிரகாம் மோரியா மலைக்கு (கி.மு.1834)

தேவன் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று, பலி செலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்ப்படிந்து பலி செலுத்தச் சென்றான். ஆபிரகாமின் விசுவாசத்தைக் கண்டு,...

சோதோம் கோமோராவின் அழிவு

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவைக் குறித்து ஆபிரகாமோடே பேசினார். ஆபிரகாம் சோதோமுக்காகப் பரிந்து பேசினான். அவரோடு இருந்த 2 தூதர்கள் சோதோமுக்குப் போனார்கள். அந்தத் தூதர்கள் லோத்தையும்...

ஈசாக்கின் பிறப்பு – முன்னறிவிப்பு

மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமைச் சந்தித்தார். ஆபிரகாம் 3 புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் கர்ப்பவதியாகி...

ஆபிராமுக்கு இஸ்மவேல் என்ற மகன்

காலங்கள் தாண்டியும் தனக்குப் பிள்ளை கிடைக்காததால் சாராய் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். (கி.மு.1881). ஆகார் ஆபிரகாமின் 86 வது வயதில் இஸ்மவேலைப் பெற்றாள். (கி.மு. 1868)...

லோத்தை மீட்டுக் கொண்டான்

லோத்தையும் அவனனைச் சேர்ந்தவர்களையும் கெதர்லாகோமேரும் மற்றும் ராஜாக்களும் கி.மு. 1884ல் சிறைபிடித்துக்கொண்டு சென்றார்கள். இதை அறிந்த ஆபிராம் தன்னோடிருந்த 318 ஆட்களோடு சென்று அவர்களை மீட்டுக்கொண்டு வந்தான்....

ஆபிராமும் லோத்தும் பிரிதல் (கி.மு. 1891)

ஆடுமாடுகளும், வேலையாட்களும் மிகுதியாய் இருந்தபடியால் ஆபிராமும் லோத்தும் பிரிந்தாhகள். லோத்து சோதோமுக்கு நேராகக் கூடாரம் போட்டான். ஆபிராம் கானானில் குடியிருந்தான். பின்பு எபிரோனில் வந்து மம்ரேயின் சமபூமியில்...

ஆபிராம் திரும்பப் பெத்தேலுக்கு

ஆபிராம் மிருஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளும் உடையவனாய்த் திரும்பி வந்தான். அவர்கள் வரும்போது ஆகார் என்னும் அடிமைப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள் (ஆதி.13:1-4)

பஞ்சத்தினால் எகிப்துக்கு

கி.மு. 1891ல் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. எனவே, ஆபிராம் எகிப்துக்குச் சென்றான். சாராய் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். தன்னைக் காத்துக்கொள்ளும்படி ஆபிராம் சாராயைத் தன் சகோதரி என்று...

ஆரானிலிருந்து கானானுக்கு

கி.மு. 1892ல் தேராகு ஆரானில் மரித்தான். தேராகு மரித்த பின் ஆபிராம் சாராயையும், லோத்தையும் கூட்டிக்கொண்டு  கானானுக்குப் புறப்பட்டான். கானானில் சீகேம் என்னும் இடத்தில் வந்து மோரே...

ஆபிரகாமின் அழைப்பு

கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, "நீ உன் தேசத்தையும், இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கிற தேசத்திற்குப் போ.... என்றார். (கி.மு. 1907). ஆபிராமும், தகப்பனாகிய தேராகும்,...

ஆபிரகாம் (கி.மு. 1967-1792)

ஆபிரகாம்  கி.மு. 1967ல்  ஊர் என்னும் தேசத்தில் தேராகுவின் மகனாகப் பிறந்தான். நோவாவிலிருந்து ஆபிரகாம் 10 வது தலைமுறை. ஆபிரகாம் அவன் நாட்களில் விக்கிரக வணக்கத்தை விரும்பாதவனாகக்...

ஆபிரகாமைத் தெரிந்து கொள்ளுதல்

நோவாவின் சந்ததி உலகத்தின் எல்லா தேசங்களிலும் பெருகினார்கள். இந்நிலையில் தேவன் தமக்கென்று ஒரு ஜனத்தை ஆயத்தம்பண்ணச் சித்தமானார். அதற்காகத் தேவன் ஆபிரகாம் என்ற ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டார்....

பாபிலோனில் விக்கிரக வணக்கம் ஆரம்பம்

நிம்ரோத் நோவாவின் சந்ததியில் நிம்ரோத் என்பவன் பராக்கிரமசாலியாய் இருந்தான். அவன் பாபிலோனை ஸ்தாபித்தான். அவன் தன்னைச் சூரியக் கடவள் என்று சொல்லி, விக்கிரக வணக்கத்தையும் ஸ்தாபித்தான். அது...

பாபேல் கோபுரம்

கிழக்கிலிருந்து வந்த ஜனங்கள் தேவகட்டளைப்படி பூமியெங்கும் பரவிச் செல்லாதபடி, ஒரே இடத்தில் கூடியிருந்து, ஒரே பாஷையைப் பேசிக்கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, அவர்கள் செங்கல்லும், நிலக்கீலும் உபயோகித்து, வானத்தை அளாவும்...

ஜனங்கள் கிழக்கிலிருந்து மேற்கே

ஆதி.11:1-2 வசனங்களின்படி, ஜனங்கள் பெருகினபோது, அவர்கள் கிழக்கிலிருந்து பிரயாணம்பண்ணி வருகையில்; சிநெயாரில் அதாவது சுமெரியாவில் சமபூமியைக் கண்டு அங்கே தங்கினார்கள். அங்கே அவர்கள் பெருகினார்கள்.

நோவாவின் திராட்சத் தோட்டம்

நோவா ஒரு திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். காம் அதைக் கண்டு, தன் சகோதரருக்கு அறிவித்தான்....

நோவாவின் பலி

நோவா தேவனுக்குப் பலி செலுத்தினான். கர்த்தர் நோவாவோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி, பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று சொல்லி வானவில்லை அடையாளமாக வைத்தார். நோவாவோடு பலுகிப்...

அழைப்புக்குச் செவிகொடாதோர் அழிவு

நோவா ஜனங்களைப் பேழைக்குள் செல்லுமாறு அழைத்தான். ஜனங்கள் செல்லவில்லை. நோவாவின் வீட்டாரான 8 பேர் மட்டும் பேழைக்குள் ஏறினார்கள். நோவா தேவ கட்டளைப்படி குறிக்கப்பட்ட மிருகங்களை ஜோடு...

நோவாவின் பேழை

நோவா ஆதாமுக்கு பின் 10ஆவது தலைமுறை. அவனுக்குத் தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது. தேவன் அன்றைய பொல்லாத சந்ததியை ஜலப்பிரளயத்தால் அழிக்கத் திட்டமிட்டார். தமது திட்டத்தை நோவாவுக்கு...

மனுக்குலம் பாவத்தில்

ஆதாம் ஏவாள் துரத்தப்பட்ட பின், காயீன், ஆபேல் என்பவர்கள் பிறந்தார்கள். காயீன் ஆபேலைக் கொன்றான். பின்பு ஆதாமுக்குச் சேத் என்ற மகன் பிறந்தான். அதன்பின் ஆதாம் குமாரரையும்,...

தேவனின் இரட்சிப்பின் திட்டம்

தேவக்கட்டளையை மீறிச் சாபத்திற்குள்ளாகி நித்திய ஜீவனை இழந்த மனிதனை மீட்டெடுத்து அவனை மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு நித்திய கால வாழ்வை அளிக்கும்படி தேவன் சித்தமானார். அதற்கான...

ஏதேனின் ஜீவ விருட்சக் கனி இழப்பு

கர்த்தர் மனிதனுக்காகச் சகலவித கனி விருட்சங்களையும் ஏதேனில் வைத்திருந்தார். தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தது. ஆனால் முதல் மனிதன் நன்மை தீமை...

மனிதனின் வீழ்ச்சி

சாத்தான் ஏதேன் தோட்டத்தில் புகுந்து சர்ப்பத்தின் மூலமாய் ஏவாளை வஞ்சித்தான். விலக்கப்பட்ட கனி புசிப்பதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதும், இச்சிக்கப்படத்தக்கதாயும் இருக்கிறது என்று கண்டு,...

Page 1 of 6 1 2 6
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?