நோவாவின் சந்ததி உலகத்தின் எல்லா தேசங்களிலும் பெருகினார்கள். இந்நிலையில் தேவன் தமக்கென்று ஒரு ஜனத்தை ஆயத்தம்பண்ணச் சித்தமானார். அதற்காகத் தேவன் ஆபிரகாம் என்ற ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டார். ஆபிரகாமிலிருந்து இஸ்ரவேல் ஜனத்தை எழுப்பினார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்பவர்கள் கோத்திரப் பிதாக்களாகக் கருதப்படுகிறார்கள்.
https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_405.mp4
Read more