Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home துண்டுப் பிரதிகள்

உம்முடைய கேள்விகட்கு தேவனின் மாறுத்தரங்கள்

Webmaster by Webmaster
January 5, 2022
in துண்டுப் பிரதிகள்
0
பகைவரை நேசிக்கும் இறையன்பு
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

01) தேவன் உம்மிடத்திலிருந்து கேட்பதென்ன?
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளிலெல்லாம் நடந்து . அவரிடத்தில் அன்புகூர்ந்து , உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவிப்பதே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் . (உபாகமம் 10:12, 13)

You might also like

அன்பின் சின்னம்

ஏன் இந்த பாரம்

வியப்பிற்குரிய நற்செய்தி

இயேசு அவனிடத்தில் கூறியதாவது : உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு சுடருவாயாக என்பதே. (மத்தேயு 22:37 – 39)

02) தேவனிடத்திலிருந்து மனிதரைப் பிரிப்பது என்ன?
 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது . உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (எசாயா 59:2)

03) பாவமென்பதென்ன?
இயேசு கூறியதாவது : மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும் .
விபசாரங்களும் , வேசித்தனங்களும் , கொலைபாதகங்களும் , களவுகளும், பொருளாசைகளும் , துரைத்தனங்களும் கபடும். காமவிகாரமும் , வன்கண்ணும் , தூஷணமும், பெருமையும் , மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும். (மாற்கு 7:21 – 23)

04) பாவம் சகல மனுஷருக்குமுரிய அனுபவமா?
எல்லாரும் பாவம் செய்து . தேவ மகிமையற்றவர்களாகினார்கள் . (ரோமர் 3:23)
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவள் உண்டோ என்று பார்க்க , கர்த்தர் பரலோகத்திலிருந்து
மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். எல்லாரும் வழிவிலகி . ஏகமாய்க் கெட்டுப்போனார்கள் . நன்மை செய்கிறவன் இல்லை . ஒருவனாகிலும் இல்லை . (சங்கிதம் 14:2-3)

05) பாவத்தின் பலன் என்ன?
 பாவத்தின் சம்பளம் மரணம் . (ரோமர் 6:23)
குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல்
நிலைநிற்கும். (யோவான் 3:36)

06) பாவியையும் அவனுடைய பாவத்தையுங் குறித்து தேவன் நினைப்பதென்ன?
தேவன் …… இப்பொழுதே மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லோருக்கும்
கட்டளையிடுகிறார். (அப்போஸ்தலர் 17:30)

07) பாவத்திற்குப் பரிகாரமாய் தேவன் ஏதாகிலும் செய்திருக்கிறாரா ?
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் . (யோவான் 3:16)

08) இரட்சிக்கப்பட நான் என்ன செய்யவேண்டும்?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி . அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்போஸ்தலர் 16:31)

09) கிறிஸ்துவின் மரணத்தால் இரட்சிப்பு எப்படி அருளப்பட்டிருக்கிறது?
யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு : இதோ , உலகத்தின் பாவத்தைச் சுமந்த தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றான் . (யோவான் 1:29)
இரத்தச் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. (பிரெயர் 9:22)

10) இரட்சிக்கப்பட வேறு மார்க்கம் ஏதாவது உண்டா?
நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே …. யன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை . நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும். மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. (அப்போஸ்தலர் 4:10, 12)

11) பயபக்தியான எச்சரிப்பு
இயேசு கூறியதாவது : என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது . நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் . (யோவான் 12:48)

12) அன்புடைய இரட்சகரின் அழைப்பு
ஜீவ அப்பம் நானே , என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான் , என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் தாகமடையான் . என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை . (யோவான் 6:35, 37)
இதோ , வாசற்படியில் நின்று தட்டுகிறேன் . ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால்,
அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

அன்பின் சின்னம்

August 3, 2025
அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக்...

Read moreDetails

ஏன் இந்த பாரம்

July 30, 2025
ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம். மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன்...

Read moreDetails

வியப்பிற்குரிய நற்செய்தி

June 26, 2025
வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான படைப்புகள் யாவற்றின் நடுவிலும் மனுக்குலத்தையே அவர் சிறப்பான முறையில் கனம்பண்ணுகிறார்....

Read moreDetails

மன்னனின் மதியீனம்

June 10, 2025
மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ்...

Read moreDetails

ஒ! அந்தப் பயங்கர இரவு

June 7, 2025
ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப்...

Read moreDetails
Next Post
நாள் 1 – ஆதியாகமம் 1-3

நாள் 6 - ஆதியாகமம் 16-18

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?