ஆதாம் ஏவாள் துரத்தப்பட்ட பின், காயீன், ஆபேல் என்பவர்கள் பிறந்தார்கள். காயீன் ஆபேலைக் கொன்றான். பின்பு ஆதாமுக்குச் சேத் என்ற மகன் பிறந்தான். அதன்பின் ஆதாம் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். ஆதாமின் சந்ததி உலகில் பெருகிற்று. பாவமும் பெருகிற்று. மனிதனைப் படைத்ததற்காக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். பாவத்தின் மிகுதியால் தேவன் மனுக்குலத்தை அழிக்கச் சித்தமானார். (ஆதி.4:1-10, 6:1-7,11,12, 5:3-4)
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more