1. உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
நியா.2:4,5
2. உபவாசித்து அழுதல்.
2.சாமு.12:22
3. மகா சத்தமிட்டு அழுதார்கள்.
எஸ். 3:12
4. தலையின்மேல் கை வைத்து சத்தமிட்டு அழுதாள்.
2. சாமு.13:36
5. தங்களில் பெலனில்லாமற் போகுமட்டும் அழுதார்கள்.
1. சாமு.30:4-6
6. முத்தம் செய்து சத்தமிட்டு அழுதான்.
ஆதி.29:11
7. முகம் அழுக்கடையும்படி அழுதான்.
யோபு 16:16
8. சுவர் புறமாய்த் திரும்பி மிகவும் அழுதான்.
ஏசா. 38:3
9. மிகவும் கலங்கி அழுதல்.
2.சாமு.18:33
10. மனங்கசந்து மிகவும் அழுதான்.
மத். 26:75, மாற். 14:72, லூக்.22:62
11. புலம்பி அழுதார்கள்.
ஆதி.23:2, 2.சாமு.1:12, 13:36, லூக். 23:27-28
12. அழுது பாதங்களைக் கண்ணீரினால் நனைத்து, தலை மயிரினால் துடைத்து, பாதங்களை முத்தம் செய்து, பரிமள தைலம் பூசினாள்.
லூக்.7:38