பெப்ரவரி 19
பெப்ரவரி 19 …… உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் (1.கொரி.1:9) கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு நமக்கு மிகவும் முக்கியமானது. அவரது நியாயத்தீர்ப்புக்கு மேலாக மறு பரிசீலணைக்கென மேலிடத்திற்கு மனு செய்யமுடியாது. விசுவாசிகள் யாவரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும் (1.கொரி.5:10). அவரிடம் அப்பொழுது வாழ்வின் உக்கிராணக்கணக்கை ஒப்புவிக்க வேண்டும். அங்கு அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும் (1.கொரி.3:13). அவனுடைய வேலைக்கேற்ப நீதியுள்ள அந்த நீதிபதி கூலி அல்லர் தண்டனை கொடுப்பார் (1.கொரி.3:14-15). அவரது சித்தத்தினை உணர்ந்து, அதன்படி செய்த உங்களை…