நோவா ஒரு திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். காம் அதைக் கண்டு, தன் சகோதரருக்கு அறிவித்தான். இதினிமித்தம் காம் சபிக்கப்பட்டான். பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. இவர்களால் பூமி எங்கும் ஜனங்கள் பெருகினார்கள் (ஆதி 9:20-27).
இதுமுதல் மனித ஆளுகையின் காலம் ஆரம்பமாறிற்று.