கர்த்தர் மனிதனுக்காகச் சகலவித கனி விருட்சங்களையும் ஏதேனில் வைத்திருந்தார். தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தது. ஆனால் முதல் மனிதன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் விலக்கப்பட்ட கனியைப் புசித்தபடியால் அவன் ஏதேனை விட்டுத் துரத்தப்பட்டான். அவனுக்கு ஜீவ விருட்சத்தின் கனி மறுக்கப்பட்டது. (ஆதி.3:22-24)
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more