மார்ச் 23
மார்ச் 23 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை (ரோ.101:11) இரட்சிப்பின் வழி ரோமர் 10ம் அதிகாரத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். மீட்பின் தத்துவங்களைப் புரிந்து கொண்டோமோ இல்லையோ ஆனால் அதைப்பற்றி இருதயத்தில் விசுவாசிக்கிறோம். விசுவாசத்தினால் நாம் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வை அடைகிறோம். கடந்த காலம் முழுவதும் கழுவப்பட்டுவிட்டது. நிகழ்காலம் அவரது பிரசன்னத்தால் நிறைந்து ஆசீர்வாதமாயிருக்கிறது. எதிர்காலம் பரலோகத்தின் நிச்சயத்தினால் ஒளிமயமாகத் தோன்றுகிறது. இரட்சகரில் விசவாசம்…