தேய்ந்துபோன ஆசீர்வாதங்கள்
2025 ஏப்ரல் 2 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:32-36 “அந்நாட்களிலே கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து…” (வச. 32). யெகூவின் அரைகுறை கீழ்ப்படிதல் கசப்பான பல விளைவுகளை உண்டாக்கியது. தேசம் செழிப்படைவதற்குப் பதிலாக, கர்த்தர் இஸ்ரவேலைக் ‘குறைந்துபோகப்பண்ணினார். தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, பாலும் தேனும் ஓடும் தேசமாக விரிவடைய வேண்டிய ஒரு தேசம், தன் பாவத்தின் காரணமாகத் தன் எல்லைகளை இழக்கத் தொடங்கியது. தேவன் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின் எல்லைகளை, அவர்களுடைய…