இருளின் ஆட்சிக்குள் எரியும் கிருபையின் தீபம்
2025 மார்ச் 23 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:14-23 “கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை” (வச. 19). ஆசகேல் சீரியாவின் ராஜாவான பிறகு, யூதாவிலே யோசபாத்தின் குமாரனாகிய யோராமின் ஆட்சி தொடங்குகிறது. ஆனால், ஒரு நீதிமானின் மகனாக இருந்தும், அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்து, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். இதற்குக் காரணம், அவன் ஆகாபின்…