வேதனையின்மேல் வேதனை
2024 பிப்ரவரி 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,33 முதல் 39 வரை) “அப்சலோம் ஓடிப்போனான்” (வசனம் 33). அப்சலோம் சகோதரன் அம்னோனைக் கொலை செய்துவிட்டு, தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். இந்தத் தல்மாய் என்பவன் அப்சலோமின் தாத்தா (தாயின் தந்தை) ஆவான். அண்டை நாடுகளுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேசூர் ராஜாவின் மகளாகிய மாக்காளை தாவீது மணம் முடித்திருந்தான். இந்த மாக்காளுக்குப் பிறந்தவர்களே தாமாரும் அப்சலோமும். இவனைப் பற்றி,…