படித்தவைகள்...

இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்

இடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும்,...

நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் (யாக் 4:17)

செய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர்...

ஆவியின் கனிகள்

அன்பு நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள். சந்தோஷம் நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள். சமாதானம் நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள்....

விசுவாசியின் பிரசங்கம்

(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2) (2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5,  கொலோ.2:8) (3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட...

புதிய ஏற்பாட்டில் ஏழு பிரதான கேள்விகள்

(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? லூக்.18:18,  மத்.19:16,  மாற்.10:17  (2) மனுஷன் உலகம் முழுவதையும்...

ஜெபமே ஜெயம்

  (1) ஆபிரகாமின் ஜெபம்: தன் மனைவியை எடுத்த அபிமெலேக்குக்காக (ஆதி.20:7,18) தன் சகோதரனுடைய மகன் லோத்து குடும்பத்திற்காக (ஆதி.18:23-,24,32) (2)...

மோசே சோதிக்கப்படுதல்

  வேதத்தில் தேவ மனுஷர்களின் வாழ்க்கைச் சரித்திரம் நமக்கு ஊக்கமளிக்கிறதாக இருக்கிறது. எப்படியெனில் அவை இக்காலத்து வாழ்க்கை சரித்திரங்கள் போலில்லாமல் அந்த...

மரண சுகம்

வனவிலங்குகள் நிறைந்த மலைக்காட்டில் மரத்தின் அடியில் ஒரு மலைஆடு சுகமாகப் படுத்திருந்தது. அதற்கு, வயிறு நிறைய இலை தழைகளைத் தின்ற உண்ட...

நான் அசைக்கப்படுவதில்லை

ஒரு பெரிய கப்பல் கடலில் மூழ்கியது. பலர் உயிரிழந்தனர். இங்கிலாந்து நாட்டிலுள்ள தென்மேற்குக் கடலில் நிகழ்ந்த இந்த சோக நிகழ்ச்சியினால் இங்கிலாந்து...

Page 5 of 5 1 4 5
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?