Friday, October 17, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 7

Webmaster by Webmaster
September 21, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாள் 7: இரண்டு ஞானஸ்நானகன்கள் சந்திக்கிறார்கள் (மத்தேயு 3:13-17)

யோவான் ஸ்நானகனும் இயேசுவும் முன்பு சந்தித்தார்களா என்பது முற்றிலும் உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் தங்கள் தாய்மார்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாயிருந்தாலும் எருசலேமுக்கான வருடாந்திர யாத்திரையிலும் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. யோவானின் விளக்கம் உள்ளது “நானும் அவரை அறியவில்லை” (யோ.1:33). ஒருவேளை அவர் இயேசு தன்னை ஊழியத்திற்கு அனுப்பவில்லை என்பதாயும், ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார் என்றும் கூறவிரும்பியிருக்கலாம்.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

ஸ்நானகனின் தயக்கம் (மத்.3:13-15)

மற்றவர்களின் பாவங்களை கண்டித்து வெளியே கொண்டு வருவதே யோவானின் தீர்க்கதரிசன ஊழியம். அதனால் அவர் தனது சொந்த குற்றத்தையும் பாவத்தையும் அறிந்திருக்கவில்லை என்று அர்த்தமல்ல (மத்.3:14). “நான் உம்மால் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க“ என்று,” அவர் அறிக்கையிட்டார். மக்கள் அவரிடம் வந்து அவனால் ஞானஸ்நானம் பெற விரும்பினால், அவர் அவர்களுடைய பாவங்களை உணர்த்தப் பயப்படவில்லை. ஆனால், இயேசு அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தபோது, யோவான் அவருடைய தூய்மையால் மிகவும் ஈர்க்கப்பட்டார், அவர் தானே தனது இதயத்தில் வெட்கப்படுகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தின் கரங்களே கறைபடிந்திருந்ததாக அவர் உணர்ந்து, அவர் பாத்திரங்களை மாற்ற விரும்பினார். இயேசு அவனது தயக்கத்தை வென்றார். “நீதியை நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது”.

(மத்.3:15) என்பது கடவுளின் கட்டளைகள் வகுக்கப்பட்டுள்ள வேதத்தை நிறைவேற்றுவதாகும். இயேசுவுக்கு மட்டுமே இருந்தது ஒருவர் தந்தையின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்ற விரும்புகிறார்.

ஞானஸ்நானத்தின் பிரச்சினை

யோவான் மூலம் இயேசு ஞானஸ்நானம் பெற்றார் என்பது ஒரு உண்மையான சிக்கலை உருவாக்குகிறது. மனந்திரும்புதலும் மன்னிப்பும் தேவையில்லாத பாவமற்ற கிறிஸ்து ஒரு சடங்கிற்காக மட்டும் ஏன் தம்மை ஞானஸ்நானத்திற்கு உட்படுத்தவேண்டும்? நான் மூன்று பதிலை கொடுக்க விரும்புகிறேன்:

1. அவரைப் பொறுத்தவரை, ஞானஸ்நானம் என்பது ஒரு தீர்க்கதரிசன பணியின் தொடக்கத்தையும், மேசியாவாகிய ஒப்புரவாளராக சித்தரிக்கிறது.
2. தற்பொழுதுவரை, யூதமார்க்திற்கு அமைந்த புறஜாதியாருக்கே அல்லாமல், யூதர்களுக்கு அது தேவைப்படவில்லை. இது அவருடைய சபையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னடையாளமாக இருந்தது.
3. ஞானஸ்நானம் என்பது ஒரு வெளிப்படையான செயலாகும், இதன் மூலம் அவர் பாவமுள்ள மனிதர்களோடு பாவமற்றவராக இணையாகக் காண்பித்தார். அவர் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கமே தேவனோடு நம்மை ஒப்புரவாக்க என்பதை தெளிவுபடுத்தினார். அவரின் ஞானஸ்நானம் என்பது பாவத்தின் ஒப்புதல்வாக்குமூலம் அல்ல, மாறாக அடையாளமாக அவர் நமக்காகப் பாவமாகினார் என்பதைக் காட்டுகிறது. (2.கொரி.5:21).

ஆவியானவரின் வருகையும் பிதாவிடமிருந்து உறுதிப்படுத்தலும் (மத்.3:16-17)

இந்த காணப்படும் நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில் திரித்துவத்தின் ஒவ்வொரு நபரின் பங்கேற்பு ஆகும் – பிதாவின் சித்தத்தைச் செய்ய குமாரனின் விருப்பமும் ஆவியானவர் இறங்குதலும் பிதாவின் உறுதிப்படுத்தலும் காணப்படுகிறது. ஏசாயா மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம் கூறுகிறார்:” கர்;த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்@ சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர் களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,” (ஏசா.61:1). இந்த தீர்க்கதரிசனத்தின் பார்வையின் இங்கே நிறைவேறியது. புறாவின் சின்னமாக ஆவியானவர் இயேசுவின் ஊழியப்பணிக்கு தம்மை மூடியிருந்தார். எங்கள் ஊழியத்தில் நாம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை சார்ந்து இருக்கின்றோமா?

இயேசுவும் யோவானும் மட்டுமே வானத்திலிருந்து வந்த குரலைக் கேட்டதாகத் தெரிகிறது. இந்த இரு வார்த்தைகளும் சங்கீதம் 2:7 மற்றும் ஏசாயா 42:1 மேற்கோள் காட்டப்படுகிறது. பிதாவின் இந்த நிச்சயப்படுத்தல் மூலமாக இயேசுவின் பாடுகளின் ஊழியம் ஆரம்பமாகிறது.

உங்கள் சிந்தனைக்கு:

திரித்துவத்தின் இரகசியத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், பிதா, குமாரன், பரிசுத்தாவியானவரின் கிரியைகள் எப்படியாக எங்களுடன் ஒப்புரவாகுதலை நடப்பிக்கிறது.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

April 4, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

March 16, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

January 1, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

December 26, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

December 25, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 264 - தானியேல் 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?