கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவைக் குறித்து ஆபிரகாமோடே பேசினார். ஆபிரகாம் சோதோமுக்காகப் பரிந்து பேசினான். அவரோடு இருந்த 2 தூதர்கள் சோதோமுக்குப் போனார்கள். அந்தத் தூதர்கள் லோத்தையும் அவன் மனைவியையும், இரு குமாரத்திகளையும் பட்டணத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய் விட்ட பின்பு, சோதோம் கொமோரா பட்டணத்தை அழித்தார்கள். லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்புத்தூண் ஆனாள். (ஆதி.18:22-33, 19:1-29).
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more