கிழக்கிலிருந்து வந்த ஜனங்கள் தேவகட்டளைப்படி பூமியெங்கும் பரவிச் செல்லாதபடி, ஒரே இடத்தில் கூடியிருந்து, ஒரே பாஷையைப் பேசிக்கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, அவர்கள் செங்கல்லும், நிலக்கீலும் உபயோகித்து, வானத்தை அளாவும் ஒரு கோபுரத்தைக் கட்டி, நமக்குப் பெயருண்டாக்குவோம் என்று சொல்லி, கோபுரம் கட்டத்தொடங்கினார்கள். கர்த்தர் அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கினார். எனவே, அது பாபேல் எனப்பட்டது. கர்த்தர் அவர்களைப் பூமியெங்கும் சிதறிப்போகப் பண்ணினார். (ஆதி.11:1-9)
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more