நோவா ஜனங்களைப் பேழைக்குள் செல்லுமாறு அழைத்தான். ஜனங்கள் செல்லவில்லை. நோவாவின் வீட்டாரான 8 பேர் மட்டும் பேழைக்குள் ஏறினார்கள். நோவா தேவ கட்டளைப்படி குறிக்கப்பட்ட மிருகங்களை ஜோடு ஜோடாகப் பேழைக்குள் சேர்த்தான். 40 நாள் இரவும் பகலும் மழை பெய்தது. 150 நாள் ஜலம் பூமியின் மேலெங்கும் பிரவாகித்துக் கொண்டிருந்தது. சகல ஜீவ ஜந்துக்களும் அழிந்தன. பின்பு பேழை அரராத் மலையில் தங்கிற்று. தேவ கட்டளைப்படி நோவாவும் குடும்பமும் ஜீவ ஜந்துக்களும் பேழையிலிருந்து வெளியே வந்தார்கள் (ஆதி 6:18,7:1-24,8:4,14-19)
(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...
Read more