1. இறைச்சிக்காக அழுதார்கள்.
எண்.11:4, 10,18
2. துர்ச்செய்தியைக் கேட்டு அழுதார்கள்.
எண்.14:1
3. வேசித்தனத்தினால், கர்த்தருடைய கோபம் மூண்டபடியினால் அழுதார்கள்.
எண்.25:6
4. கர்த்தர் அவர்கள் நடுவே இரேன் என்றதால் அழுதார்கள்.
உபா.1:42,45
5. மோசே மரித்தபோது அழுதார்கள்.
உபா.34:8
6. கர்த்தருடைய தூதனின் வார்த்தையைக் கேட்டு அழுதார்கள்.
நியா.2:4
7. பென்யமீனியரோடு யுத்தத்துக்குப்போகும்போது யுத்தக்களத்தில் அழுதார்கள்.
நியா.20:23,26
8. சவுலும் குமாரரும் யுத்தத்தில் மரித்தபோது அழுதார்கள்.
2.சாமு.1:11,12
9 அப்னேரை அடக்கம்பண்ணுகையில் அழுதார்கள்.
2.சாமு. 3:3-1
10. ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடும்போது அழுதார்கள்.
எஸ்.3:12
11. எஸ்றா விண்ணப்பம்பண்ணும்போது அழுதார்கள்.
எஸ்.10:11
12. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அழுதார்கள்.
நெகே.8:9
13. எஸ்தரின் காலத்தில், ஆகாஸ்வேருவின் மரணதீர்ப்பு கேட்டு அழுதார்கள்.
எஸ்.4:3
14. பாபிலோனில் சிறைப்பட்டுப்போன சமயம் பாபிலோனில் அழுதார்கள்.
சங். 137:1