1. எகிப்தில் தானியம் வாங்க வந்த சகோதரர்களைக் கண்டு அழுதான்.
ஆதி.42:24
2. எகிப்தின் அரண்மனையில் சகோதரர்கள் பென்யமீனைக் கொண்டு வந்தபோது அழுதான். ஆதி.43:29,30
3. யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தும்போது அழுதான். ஆதி.45:1,2,3
4. தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக்கட்டிக் கொண்டு அழுதான்.
ஆதி.45:14
5. மற்ற எல்லா சகோதரர்களையும் முத்தம் செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். ஆதி.45:15
6. தன் தகப்பனாகிய யாக்கோபைக் கண்டு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.
ஆதி.46:29
7. யாக்கோபு மரித்தபோது, தன் தகப்பனுடைய முகத்தின் மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம் செய்தான்.
ஆதி.50:1