1. ஜெபத்தில் அழுகை – அன்னாள்.
1.சாமு.1:10, ஓசி.12:4
2. மனந்திரும்பும் அழுகை – பாவியான ஸ்திரீ.
லூக். 7:36-48
3. சிறையிருப்பை நினைத்து அழுகை – இஸ்ரவேலர்.
சங்.137:1
4. அனுதாபப்பட்டு அழுகை – எஸ்றா.
எஸ்.10:1, 9:5-15, யோபு 2:11-13
5. சந்தோஷத்தால் அழுகை – யோசேப்பு.
ஆதி.46:29
6. மரணசமயம் அழுகை – மரியாள்.
யோ.11:32-35, ஆதி. 23:2, 2.சாமு.18:33
7. அன்பினால் அழுகை – எபேசியர்.
அப்.20:36.37