(எரேமி.9:1,18, 14:17, புல.2:18,19, எசேக்.21:6,12, 9:4)
1. அன்னாள் அழுதாள் – சாமுவேல் பிறந்தான்.
1.சாமு.1:7,20
2. ஆகார் அழுதாள் – தண்ணீர் துரவைக் கண்டாள்.
ஆதி.21:16,19
3. எசேக்கியா அழுதான் – தன் ஆயுளோடு 15 ஆண்டுகள் கூட்டப்பட்டது.
2.இராஜா.20:3
4. நெகேமியா அழுதான் – எருசலேமின் அலங்கம் கட்டப்பட்டது.
நெகே.1:4
5. எஸ்தர் அழுதாள் – யூதருக்கு அழிவிலிருந்து விடுதலை.
எஸ்.8:3-9
6. பாபிலோனிலிருந்த யூதர்கள் அழுதார்கள் – விடுதலை பெற்று ஒரு ஜாதியாய் நிலைநாட்டப்பட்டார்கள்.
சங்.137:1
7. மகதலேனா மரியாள் அழுதாள் – உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது தரிசித்தாள்.
யோவான் 20:1,11,16,18, மாற்.16:9