(மத்.27:54, லூக்கா 23:47-48, மாற்கு 15:39)
1. ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
மத், 27:45, மாற்.15:33, லூக்.23:44-45
2. தேவலாயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
மத்.27:51, மாற்.15:38, லூக்.24:45
3. பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
மத்.27:51
4. கல்லறைகளும் திறந்தன.
மத்.27:52
5. நித்திரையடைந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தன.
மத்.27:52
6. சிலுவைக் கள்ளரில் ஒருவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
லூக்.23:42-43
7. நூற்றுக்கதிபதி சம்பவித்ததைக் கண்டு மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி தேவனை மகிமைப்படுத்தினான்.
லூக்.23:47, மாற்.15:39, மத்.27:54