துயரங்களின் காரணங்களைத்தேடி
கவலைப் பாயில் முடிங்குவதோ?
உலகில் ஏதாவது பெற்றுள்ளதில்
ஒரு பாக்கியம் மட்டுமே உண்டு.
எல்லாவற்றையும் ஒருநாள்
விட்டுச் செல்ல வேண்டும்.
தனியாக… ஒரு நீண்ட பயணத்துக்கு.
தேவன்
துன்பக் கடப்பாரைகளால்
ஆன்மீகச் சுரங்கங்களை
என் வாழ்வில் தோண்ட அனுமதிப்பாராயின்
நான் எதற்காக அழவேண்டும்?
எல்லாம் அவரது கட்டுப்பாட்டுக்குள்தானே
எந்த எல்லைதான் மீறும்?