(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2)
(2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5, கொலோ.2:8)
(3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தேவஇரகசியங்களாயிருக்கும் (1.கொரி.2:5-7)
(4) பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாயிருக்கும் (1.கொரி.2:13, லூக்.12:11-12)
(5) ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதாயிருக்கும் (1.கொரி.2:12-14 , 2.பேது.1:20)
(6) உலக மனுஷ பார்வையில் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கமாயிரக்கும் (1.கொரி.1:21)
(7) எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக்குகüறதாயிருக்கும் (கொலோ.1:28)