(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? லூக்.18:18, மத்.19:16, மாற்.10:17
(2) மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்.9:25, 12:15, 16:19, 18:24-25)
(3) ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? (அப்.16:30-31)
(4) ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்திமாயிருக்கிறீர் (அப்9:6)
(5) அப்பொழுது, மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன? (அப்.8:36-38, 22:16)
(6) நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? (அப்.19:2, 8:14-17)
(7) வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள் (வெளி 7:13-14, வெளி 3:4-5, பிர.9:8, சக.3:1-5)