(1) அவன் (நசரேயன்) திம்னாத்தின் திராட்சத்தோட்டம் வழியாக சென்றது. (நியா.14:5, எண்.6:1-8)
(2) அவன் பிரேதத்தைத் தொட்டது (நியா.14:8-9, 15:15)
(செத்த சிங்கத்தின் உடலுக்குள் தேன் எடுத்தது, மூப்பது பேரை கொன்று அவர்கள் வஸ்திரத்தை உரிந்தும், கழுதையின் பச்சைத்தாடை எலும்பை எடுத்ததும்)
(3) வேசியோடுள்ள அவனுடைய உறவாட்டம் (நியா.16:1-4)
(கண்களின் இச்சை மாம்சத்தின் இச்சை முதலியன)
(4) அவன் விளையாட்டுப்போல பொய் சொல்லி வந்தது (நியா.16:6-7,10-11,13)
(5) சவரகன் கத்தி தலையில்பட்டு, அவன் ஏழு ஐடைகளும் சிரைக்கப்பட்டது (நியா.16:19)