May

மே 1

மே 1 சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.94:13). தம்முடைய பிள்ளைகளைத் தண்டித்துத்திருத்துவதற்கென தேவன் அவர்களுடைய அயலாரைப் பயன்படுத்துகிறார். அவர் இரக்கத்தினாலும்கிருபையினாலும் நமக்கு இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்குகிறார். நாம் நமது தவறுகளைத்திருத்திக்கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்வில் பலப்படவும், கடின இருதயத்தை நீக்கிப்போடவும்,நம் சூழ்நிலையினை இனிமையாக்கிக் கொள்ளவும் வேண்டும் என்பதற்காகவே அவர் இடுக்கண்களைஅனுமதிக்கிறார். 1935ம் ஆண்டு இத்தாலியப் படைகள்எத்தியோப்பியாவிற்குள் புகுந்து அங்குள்ள மிஷனறிகளை விரட்டிவிட்டனர். இதனால் இளம்விசுவாசிகள் மேய்ப்பனற்ற மந்தையைப் போலாயினர். அநேக ஆண்டுகட்குப் பின்னர் மிஷனறிகள்திரும்பினபோது…