தேவனின் திட்டங்களையும், அத்திட்டங்களின் செயல்பாடுகளையும் பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது. பரிசுத்த வேதாகமம் 40 பேரால் 1600 வருடங்களில் எழுதப்பட்டது. ஆனால், அது...
சீகன்பால்க் மற்றும் ஷூல்ஸ் தமிழில் பெயர்த்து வெளியிட்ட விவிலியத்தின் முதல் நூலின் படிமம். தரங்கம்பாடி, 1723
நீ செய்தது பெரிய தவறு இல்லைதான் ஆனால் சிறிய தவறுக்கு பின்னர் வருவதுதான் பெரிய தவறு. நீ சொன்னது பொய் அல்ல...
மார்ச் 6 ஆவியின் கனியோ.... தயவு (கலா.5:22) மரியாதை, கிருபை, பெருந்தன்மை ஆகியவற்றை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டுவதே தயவு என்றழைக்கப்படுகிறது. நன்மை...
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்க்கையிலே சந்தோஷத்தையும், திருப்தியையும் தன் வாழ்வுக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடித் திரிகிறான்....
1. ஜெபம் - புதிய கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் ஜெபம். அப்போஸ்தலர்கள் செய்ய வேண்டிய அன்றாடாக செயல் ஜெபம்.2....
கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் யுரோப் தனது பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை...
உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு குஷ்பூவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிபதி ஒருவர் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதில் தவறில்லை என்பது போல பேசி...
கர்த்தர் தமது பணிக்கு உங்களை அழைக்கும்போது மந்திரிப் பதவியே உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும் அதற்கு அடிபணிந்து உங்களது மாண்புமிகு மதிப்பைக்...
கோபத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள்: 1). கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும். 2). பாம்பைப் போல படம் எடுத்து...
"நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது" (சங் 136:23) தேவன் உன்னதமானவர். உன்னத பதவிக்குத்தகுதியானவர். ஆனால் அவர்...
(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா? நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா? நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும்,...
(1) அவன் (நசரேயன்) திம்னாத்தின் திராட்சத்தோட்டம் வழியாக சென்றது. (நியா.14:5, எண்.6:1-8) (2) அவன் பிரேதத்தைத் தொட்டது (நியா.14:8-9, 15:15)...
வேதாகமத்தில் பல தேவாலயங்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயிரம் ஆட்சி ஆண்டு தேவாலயம் இதில் இறுதியானது. 1). மோசேயின் ஆசரிப்புக் கூடாரம்...
வாழ்க்கை முறையும் தேவ பக்தியும் பின்னிப் பிணைந்தவை. ஏசாயா இதனைத் தெளிவாக விளக்குகிறார். பல நேரங்களிலும் தேவன் நமது வாழ்வில் செயல்பட...
அவரது ஆசீர்வாதங்கள் அளவிடற்கரியன சங்கீதம் 103:11-13 1). உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது. 2). அகலம் :...
(1) எருசலேம் சபையில் பிலிப்பு (அப்.6:5) (2) சமாரியாவில் பிலிப்பு (அப்.8:5-8) (3) வனாந்தர வழியில் பிலிப்பு (அப்.8:26) (4)...
(அப்.6:1-15) (1) தெரிந்தெடுக்கப்பட்டவன் (அப்.6:3,5) (2) நற்சாட்சி பெற்றவன் (அப்.6:3,5) (3) விசுவாசத்தால் நிறைந்தவன் (அப்.6:8) (4) பரிசுத்த ஆவியைப் பெற்றவன்...
1.நாளா.4:9-10 (1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான் (2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான்....
(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4) (2) பெருமை (1.சாமு.13:8-11) (3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23) (4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27, ...
இடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும்,...
செய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர்...
ஒரு பாரம்பரிய சரித்திரக்கதை (சங்.118:22, ரோ.9:32-33, ஏசா.28:16, 8:14, 1.பேது.2:4-8) சலோமோன் தேவாலயம் கட்டும்போது ஒரு கல் மட்டும் மற்ற கற்களோடு...
(1.யோ.2:13-14) (1) ஐசுவரியவானாயிருந்த வாலிபன் (மத்.19:20-24) (2) நாயீன் ஊர் விதவையின் மகன் (லூக்.7:14) (3) சவுல் என்னப்பட்ட வாலிபன் (அப்.7:58)...
அன்பு நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள். சந்தோஷம் நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள். சமாதானம் நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள்....
(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2) (2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5, கொலோ.2:8) (3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட...
(1) சிவப்பு நூல் - (ஆதி.38:28,30, யோசு.2:17, 6:23,25) (2) இளநீல நூல் - (யாத்.39:1) (3) இரத்தாம்பர நூல் -...
(1) நோவாவின் பேழைக்குள்ளே ஒரு சிறு கூட்ட ஜனங்கள், 8 பேர் மட்டும். பேழைக்கு வெளியே கீழ்ப்படியாத பெரும் கூட்ட ஜனங்கள்....
(1) ஏனோக்கு: தேவனோடு தனியாக 300 வருஷம் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.5:21-24, எபி.11:5, யூதா 14-15) (2)...
(1) இரக்கத்தில் ஐசுவரியம் - (எபேசி.2:4) (2) கிருபையின் ஐசுவரியம் - (எபேசி.1:7) (3) மகிமையின் ஐசுவரியம் - (ரோ.9:23) (4)...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible