படித்தவைகள்...

பரிசுத்த வேதாகமம்

தேவனின் திட்டங்களையும், அத்திட்டங்களின் செயல்பாடுகளையும் பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது. பரிசுத்த வேதாகமம் 40 பேரால் 1600 வருடங்களில் எழுதப்பட்டது. ஆனால், அது...

எது தவறு ?

நீ செய்தது பெரிய தவறு இல்லைதான் ஆனால் சிறிய தவறுக்கு பின்னர் வருவதுதான் பெரிய தவறு. நீ சொன்னது பொய் அல்ல...

தயை பாராட்டும் தயாளன்

மார்ச் 6 ஆவியின் கனியோ.... தயவு (கலா.5:22) மரியாதை, கிருபை, பெருந்தன்மை ஆகியவற்றை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டுவதே தயவு என்றழைக்கப்படுகிறது. நன்மை...

மனிதனின் தேடுதல்

  இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்க்கையிலே சந்தோஷத்தையும், திருப்தியையும் தன் வாழ்வுக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடித் திரிகிறான்....

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு  குஷ்பூவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிபதி ஒருவர் திருமணத்திற்கு முன்  உடலுறவு கொள்வதில் தவறில்லை என்பது போல பேசி...

அழைப்பை அலட்சியப்படுத்தாதிருங்கள்

கர்த்தர் தமது பணிக்கு உங்களை அழைக்கும்போது மந்திரிப் பதவியே உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும் அதற்கு அடிபணிந்து உங்களது மாண்புமிகு மதிப்பைக்...

தடைகள் !!!

(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா? நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா? நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும்,...

எல்லாம் இயேசுவே

அவரது ஆசீர்வாதங்கள் அளவிடற்கரியன சங்கீதம் 103:11-13 1).  உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது. 2). அகலம் :...

ஸ்தேவான்

(அப்.6:1-15) (1) தெரிந்தெடுக்கப்பட்டவன் (அப்.6:3,5) (2) நற்சாட்சி பெற்றவன் (அப்.6:3,5) (3) விசுவாசத்தால் நிறைந்தவன் (அப்.6:8) (4) பரிசுத்த ஆவியைப் பெற்றவன்...

யாபேசைக் குறித்து ஏழு காரியங்கள்

1.நாளா.4:9-10 (1) அவன் பிறப்பு: துக்கத்தின் புத்திரனாய்ப் பிறந்தான் (2) அவன் ஆராதனை: இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்து, அவரை ஆராதித்து மகிமைப்படுத்துகிறவனாயிருந்தான்....

சவுலின் பின்மாற்றம்

(1) ஆவிக்குரிய காரியங்களில் காண்பிக்கின்ற அசட்டை (1.நாளா.13:3-4) (2) பெருமை (1.சாமு.13:8-11) (3) கீழ்ப்படியாமை (1.சாமு.15:8-9, 11,22-23) (4) தேவஊழியனை அவமதித்தல் (1.சாமு.15:26-27, ...

இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள்

இடைவிடாமல் பிரசங்கம் செய்யவோ, இடைவிடாமல் ஊழியம் செய்யவோ கூறாமல் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என வேதம் கட்டளையிடுகிறது. சங்கீத ஆசிரியர் காலையிலும்,...

நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் (யாக் 4:17)

செய்யக்கூடாததை செய்தது பாவமாயிற்று. ஆனால் செய்ய வேண்டியதைச் செய்யாமலிருப்பதும் பாவம்தான். இன்றைய மனிதர் செய்யக் கூடாததைச் செய்து பாவத்தின்மேல் பாவத்தைக் கூட்டுகின்றனர்...

ஆவியின் கனிகள்

அன்பு நீங்கள் அன்பாயிருந்தால் சண்டைபோட மாட்டீர்கள். சந்தோஷம் நீங்கள் சந்தோஷமாயிருந்தால் கோபப்பட மாட்டீர்கள். சமாதானம் நீங்கள் சமாதானமாயிருந்தால் பிரிவினை உண்டாக்க மாட்டீர்கள்....

விசுவாசியின் பிரசங்கம்

(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2) (2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5,  கொலோ.2:8) (3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட...

தனிமையில் ஜெயம்

(1) ஏனோக்கு: தேவனோடு தனியாக 300 வருஷம் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.5:21-24,  எபி.11:5,  யூதா 14-15) (2)...

Page 3 of 4 1 2 3 4
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?