Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home படித்தவைகள்...

தனிமையில் ஜெயம்

ganeswaran by ganeswaran
January 19, 2008
in படித்தவைகள்...
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

(1) ஏனோக்கு: தேவனோடு தனியாக 300 வருஷம் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.5:21-24,  எபி.11:5,  யூதா 14-15)

You might also like

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

(2) நோவா: பேழையைக் கட்டும்போது தனிமையாயிருந்தான். அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.6:11-12,  2.பேது..2:5)

(3) யோசேப்பு: தன் சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.37:19-28,36,  39:1-23,  41:38,  49:22,  சங்.105:17-22,  எபி.11:22)

(4) மோசே: மோசே சீனாய் மலையில் 40 நாள் புசியாமலும் குடியாமலும் இருந்தபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யாத்.24:15-18,  34:1-2,28,  உபா..9:9,11,18,  யாத்.33:11,  எபி.11:23-28)

(5) சிம்சோன்: பெலிஸ்தரின் 1000 பேரை கழுதையின் தாடை எலும்பால் சங்கரிக்கும்போது 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்க்கும்போதும் தனிமையாயிருந்தான். ஆனால் அப்போது அவன் ஜெயம் பெற்றான். (நியா.15:3-5,  15-17)

(6) எலியா: கர்மேல் பர்வதத்தில், வானத்திலிருந்து அக்கினி இறங்கி வரப்பண்ணினபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.இராஜா. 18::24-40)

(7) தாவீது: கோலியாத்துடன் யுத்தத்திற்குச் சென்றபோது தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.சாமு.17:34-55).

(8) யோபு: சொத்து சுகமிழந்து, மக்கள் எல்லாம் இழந்து, சிநேகிதரால் பரியாசம்பண்ணப்பட்டு, மனைவியால் வெறுக்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யோபு 1:13-22, 2:10)

(9) எரேமியா: உளையான துரவில் இறக்கிவிடப்பட்டு அமிழ்தினபோது தனிமையாயிருந்தான். ஆனால் ஜெயம் பெற்றான். (எரேமி.38:6-13)

(10) தானியேல்: சிங்ககங்களின் கெபியில் போடப்பட்டு தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான்.. (தானி.6:5-28)

(11) யோனா: நினிவேக்கு பிரசங்கிக்க சென்றபோது தனிமையாயிருந்து அந்தப் பட்டணத்தார் எல்லாரையும் மனந்திரும்பப் பண்ணினான். அப்படியே அவன் ஜெயம் பெற்றான். (யோனா 3:1-10)

(12) இயேசு கிறிஸ்து: நியாயம் விசாரிக்கப்படும்போதும் சிலுவையில் அறையப்படும்போதும் தனிமையாயிருந்தார். ஆனால் அவர் ஜெயம் பெற்றார். (மத்.27:27-50,  மாற்.15:37,  லூக்.23:46)

(13) பேதுரு: சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (அப்.12:3-17)

(14) பவுல்: நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடிக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (2..தீமோ.4:7-8,  2.கொரி.2:14,  1.கொரி.15:57).

 

Share30Tweet19
ganeswaran

ganeswaran

Recommended For You

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

February 5, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...

Read moreDetails

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

January 31, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22 2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள். 3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது. ஆதி.11:7-9 4. சோதோம் மனிதருக்குக் குருட்டாட்டம் உண்டானது. ஆதி.19:11 5. சோதோம் கொமோரா பட்டணங்கள் வான...

Read moreDetails

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

January 23, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. பிலாத்து. மத்.27:24 2. பிலாத்துவின் மனைவி. மத்.27:19 3. நூற்றுக்கதிபதி. லூக்.23:47 4. பேதுரு. அப்.3:14, 1.பேது.3:18 5. ஸ்தேவான். அப்.7:52 6. யாக்கோபு. யாக்.5:6-8 7. யோவான். 1.யோ.2:1,29

Read moreDetails

சூலமித்தியாளை ஆத்தும நேசர் அழைக்கிறார்! (உன்னதப்பாட்டு)

January 19, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. என் பிரியமே! 1:9,15, 2:2,7,10, 4:7, 5:2, 6:4,10, 7:6 2. என் ரூபவதியே! 1:8,15, 2:10, 4:1,7, 5:9, 6:1, 7:6 3. என் உத்தமியே! 5:2, 6:9 4. என் புறாவே! 1:15, 2:14,...

Read moreDetails

நமது அழைப்பு

January 14, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32 2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9 3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15 4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி அழைப்பு. ரோ.1:2, 1.கொரி.1:2 5. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அழைப்பு. 1.தீமோ.6:12 6. இயேசு கிறிஸ்துவுடனே...

Read moreDetails
Next Post

இரண்டு சிந்தைகள்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?