லோத்தையும் அவனனைச் சேர்ந்தவர்களையும் கெதர்லாகோமேரும் மற்றும் ராஜாக்களும் கி.மு. 1884ல் சிறைபிடித்துக்கொண்டு சென்றார்கள். இதை அறிந்த ஆபிராம் தன்னோடிருந்த 318 ஆட்களோடு...
ஆடுமாடுகளும், வேலையாட்களும் மிகுதியாய் இருந்தபடியால் ஆபிராமும் லோத்தும் பிரிந்தாhகள். லோத்து சோதோமுக்கு நேராகக் கூடாரம் போட்டான். ஆபிராம் கானானில் குடியிருந்தான். பின்பு...
ஆபிராம் மிருஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளும் உடையவனாய்த் திரும்பி வந்தான். அவர்கள் வரும்போது ஆகார் என்னும் அடிமைப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்...
கி.மு. 1891ல் ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. எனவே, ஆபிராம் எகிப்துக்குச் சென்றான். சாராய் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். தன்னைக் காத்துக்கொள்ளும்படி ஆபிராம்...
கி.மு. 1892ல் தேராகு ஆரானில் மரித்தான். தேராகு மரித்த பின் ஆபிராம் சாராயையும், லோத்தையும் கூட்டிக்கொண்டு கானானுக்குப் புறப்பட்டான். கானானில் சீகேம்...
நிம்ரோத் நோவாவின் சந்ததியில் நிம்ரோத் என்பவன் பராக்கிரமசாலியாய் இருந்தான். அவன் பாபிலோனை ஸ்தாபித்தான். அவன் தன்னைச் சூரியக் கடவள் என்று சொல்லி,...
கிழக்கிலிருந்து வந்த ஜனங்கள் தேவகட்டளைப்படி பூமியெங்கும் பரவிச் செல்லாதபடி, ஒரே இடத்தில் கூடியிருந்து, ஒரே பாஷையைப் பேசிக்கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, அவர்கள் செங்கல்லும்,...
ஆதி.11:1-2 வசனங்களின்படி, ஜனங்கள் பெருகினபோது, அவர்கள் கிழக்கிலிருந்து பிரயாணம்பண்ணி வருகையில்; சிநெயாரில் அதாவது சுமெரியாவில் சமபூமியைக் கண்டு அங்கே தங்கினார்கள். அங்கே...
நோவா ஒரு திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். காம் அதைக்...
நோவா தேவனுக்குப் பலி செலுத்தினான். கர்த்தர் நோவாவோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி, பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று சொல்லி வானவில்லை...
நோவா ஜனங்களைப் பேழைக்குள் செல்லுமாறு அழைத்தான். ஜனங்கள் செல்லவில்லை. நோவாவின் வீட்டாரான 8 பேர் மட்டும் பேழைக்குள் ஏறினார்கள். நோவா தேவ...
நோவா ஆதாமுக்கு பின் 10ஆவது தலைமுறை. அவனுக்குத் தேவனுடைய கண்களில் கிருபை கிடைத்தது. தேவன் அன்றைய பொல்லாத சந்ததியை ஜலப்பிரளயத்தால் அழிக்கத்...
ஆதாம் ஏவாள் துரத்தப்பட்ட பின், காயீன், ஆபேல் என்பவர்கள் பிறந்தார்கள். காயீன் ஆபேலைக் கொன்றான். பின்பு ஆதாமுக்குச் சேத் என்ற மகன்...
தேவக்கட்டளையை மீறிச் சாபத்திற்குள்ளாகி நித்திய ஜீவனை இழந்த மனிதனை மீட்டெடுத்து அவனை மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு நித்திய கால வாழ்வை...
கர்த்தர் மனிதனுக்காகச் சகலவித கனி விருட்சங்களையும் ஏதேனில் வைத்திருந்தார். தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தது. ஆனால்...
சாத்தான் ஏதேன் தோட்டத்தில் புகுந்து சர்ப்பத்தின் மூலமாய் ஏவாளை வஞ்சித்தான். விலக்கப்பட்ட கனி புசிப்பதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதும்,...
பகலில் குளிர்ச்சியான நேரங்களில் தேவன் ஆதாம் ஏவாளோடு உலாவிக்கொண்டிருந்தார். இந்த உறவுக்காகவே அவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்தக் காலம் பாவம் இல்லாத காலம்...
தேவன் முதல் மனிதனாகிய ஆதாமைத் தமது சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டித்தார். பூமியிலே மண்ணினாலே மஷனை உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்....
படைப்பைக் குறித்து வேதப்புத்தகத்தில், ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் என்று ஆதி.1:1ல் வாசிக்கிறோம். மனிதன் படைப்புக்கு முன் உண்டாக்கப்பட்ட முக்கியமான...
கிறிஸ்து அனாதியானவர், அவரைக் குறித்து ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது என்றும்,...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible