அவரது ஆசீர்வாதங்கள் அளவிடற்கரியன
சங்கீதம் 103:11-13
1). உயரம் : பூமிக்கு வானம் உயரமானதுபோல அவரது கிருபை உயரமானது.
2). அகலம் : மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே உள்ள தூரம் போல அவரது மன்னிப்பு அகலமானது.
3). ஆழம் : தந்தைப் பிள்ளைகளுக்கு இரங்குவது போன்ற நிலையில் அவரது இரக்கம் ஆழமானது.
அவர் நம்வாழ்வில் செயலாற்றும் விதம் ஆச்சரியமானவை
1). மன்னிக்கிறவர் – நீதிமன்ற அறை அனுபவம் (சங் 103:3)
2). குணமாக்குகிறவர் – மருத்துவ மனை அனுபவம் (சங் 103:3)
3). விடுவிக்கிறவர் – அடிமைச் சற்தை அனுபவம் (சங் 103:4)
4). முடிசூட்டுகிறவர் – அலங்கார அறை அனுபவம் (சங் 103:4)
5). திருப்தியாக்குபவர் – விருந்துச் சாலை அனுபவம் (சங் 103:5)
அவர் நமக்காக இருக்கும் நிலைகள் ஆராயத்தக்கவை
1). தந்தையாக – மென்மையாகச் செயற்படுகிறவர் (சங்103:13)
2). சிருஷ்டிகராக – முற்றும் அறிந்திருக்கிறவர் (சங்103:14)
3). உடன்படிக்கையின் தேவனாக – தமது கடமையைக் காக்கிறவர் (சங்103:17-18)
4). தண்டிக்கும் ஆசிரியனாக – தண்டித்துத் திருத்துகிறவர் (சங்103:9)
5). நீதிபதியாக – ஒடுக்கப்படுதலில் விடுதலையளிக்கிறவர் (சங் 103:6)
6). அரசராக – நித்தியசிங்காசனத்தில் இருந்து அனைத்தையும் கட்டுப்படுத்துபவர் (சங் 103:19)
(நன்றி:சொல்லோவிய வேதாகமம்)