February

தானாக முடிவெடுத்தலின் தீமை

2024 பிப்ரவரி 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,27 முதல் 33 வரை) “அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்” (வசனம் 28). அப்சலோம் குடும்ப உறவுகளின்மேல் ஆழ்ந்த பற்றும் அனுதாபமும் கொண்டவன். தன் சகோதரி தாமாரை அவனால் மறக்கமுடியவில்லை. அவளுடைய பெயரையே தன் மகளுக்கும் பெயரிட்டான். தன் சகோதரி தன்னோடு வசிக்காவிட்டாலும், அவளுடைய பெயர் தன் வீட்டில் அனுதினமும் உச்சரிக்கப்படுவதன் வாயிலாக, அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அதற்குக் காரணமானவர்களின்மீதான கோபமும்…

February

முடிவெடுப்பதில் சிரமம்

 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,23 முதல் 26 வரை) “பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்” (வசனம் 23). தாவீது அப்சலோமை எருசலேமுக்கு வர அனுமதியளித்தான். ஆயினும் தாவீதின் மனநிலை அரைகுறையாகவே இருந்தது. தாவீது அவனை எருசலேமுக்கு வர அனுமதித்தானே தவிர, அரண்மனைக்கு வருவதற்கோ அல்லது தன் முகத்தைக் காணவோ அனுமதிக்கவில்லை. தாவீது அப்சலோமை முழுவதும் தண்டிக்கவில்லை, அதுபோலவே அவனை முழுவதும் மன்னிக்கவும் முடியவில்லை. அவன் இவ்விரு நிலைகளுக்கும் இடையில் சிக்கிகொண்டான்.…

February

கிருபையும் சத்தியமும்

2024 பிப்ரவரி 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,2 முதல் 22 வரை) “நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்” (வசனம் 14). யோவாப் தாவீதுக்கு விசுவாசமாக இருந்த ஓர் அமைச்சர். அப்சலோமுக்கும் தாவீதுக்கும் உறவு சரியானதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்டவன். அப்சலோம் நீண்ட நாட்கள் நாட்டை விட்டு வெளியே இருப்பது நல்லதன்று கருதி அவனை இங்கே…

February

மாறாத அன்பு

2024 பிப்ரவரி 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,1) “ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,” (வசனம் 1). காலம் ஒரு மிகப் பெரிய நோய்நிவாரணி. இருதயத்துக்கும் மனதுக்கும் சஞ்சலத்தை உண்டாக்குகிற பல பல காரியங்களை இது மறக்கச் செய்துவிடும். கால ஓட்டத்தைச் சரியான விதத்தில் பயன்படுத்துவோமாயின், அது காயங்களை மறந்து புதுப்பித்தலுக்கோ அல்லது கசப்பை மறந்து ஒப்புரவாகுதலுக்கோ அல்லது பகையை மறந்து சமாதானத்துக்கோ பல வகைகளில் பலருக்கும் உபயோகமான…

February

வேதனையின்மேல் வேதனை

2024 பிப்ரவரி 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,33 முதல் 39 வரை) “அப்சலோம் ஓடிப்போனான்” (வசனம் 33). அப்சலோம் சகோதரன் அம்னோனைக் கொலை செய்துவிட்டு, தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். இந்தத் தல்மாய் என்பவன் அப்சலோமின் தாத்தா (தாயின் தந்தை) ஆவான். அண்டை நாடுகளுடன் சமாதானமாக இருக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் கேசூர் ராஜாவின் மகளாகிய மாக்காளை தாவீது மணம் முடித்திருந்தான். இந்த மாக்காளுக்குப் பிறந்தவர்களே தாமாரும் அப்சலோமும். இவனைப் பற்றி,…

February

வேதனைகளும் வலிகளும்

2024 பிப்ரவரி 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,23 முதல் 32 வரை) “இரண்டு வருஷம் சென்றபின்பு …” (வசனம் 23). அம்னோன் தாமாரை தகாதவிதமாய் நடத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவள் தன் அண்ணன் அப்சலோமின் வீட்டில் துக்கத்தோடும் கண்ணீரோடும் இருக்கிறாள். நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் காத்திருந்தாள். தாவீது அம்னோனின் செயலால் கோபம் கொண்டானே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவளுடைய எதிர்காலம் இருண்டதாக மாறிவிட்டது. அப்சலோம் அவளைப் பார்க்கும்போதெல்லாம் உடன் பிறந்த அண்ணனாக தங்கைக்கு…

February

சிட்சையின் வடுக்கள்

2024 பிப்ரவரி 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,8 முதல் 22 வரை) “தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்” (வசனம் 21). அம்னோனின் திட்டங்கள் எவற்றையும் அறியாதவளாக தாமார் இரண்டு பணியாரங்களை ஆயத்தம் செய்தாள். தாமார் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தாள், அண்ணணிடமும் பாசம் வைத்திருந்தாள். ஆனால் அம்னோன் பணியாரங்களைச் சாப்பிட மறுத்ததன் மூலம் தந்தையிடம்  சொன்னதெல்லாம் பொய் என்பதை இதன் மூலம் காட்டினான். இவனுடைய பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. அவனுடைய இச்சை அவன்…

February

குடும்பத்தைக் கட்டுதல்

2024 பிப்ரவரி 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,3 முதல் 7 வரை) “அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி” (வசனம் 3). தாவீதின் அண்ணன் சிமியாவின் மகன் யோனதாப். இவன் மிகவும் வஞ்சகமுள்ள மனிதன். அம்னோனுக்கு பொல்லாத அறிவுரைகள் வழங்கி, அவனைப் பேரழிவுக்கு நேராக நடத்தியவன் இவனே. நெருங்கிய உறவினன் நண்பனாக இருந்தாலும் ஆலோசனையைப் பெறுவதில் கவனம் தேவை. அப்சலோமுக்கு…

February

நற்சான்று தவறுதல்

2024 பெப்ரவரி 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 13,1 முதல் 2 வரை) “இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்” (வசனம் 1). தாவீதுக்கும் மாக்காளுக்குப் பிறந்த பிள்ளைகளே அப்சலோமும் தாமாரும். இந்த மாக்காள் ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி. கேசூரின் ராஜாவான தல்மாய் என்பவனின் குமாரத்தி ஆவாள் (2 சாமுவேல் 3,3). தாவீதின் தலைமகன் அம்மோன். இவனுடைய…