கசப்பான வார்த்தை வேண்டாம்
2024 பிப்ரவரி 25 (வேத பகுதி: 2 சாமுவேல் 16,9 முதல் 14 வரை) “அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.” (வசனம் 9). அபிசாய் சிறந்த வீரன்தான்; ஆயினும் வாள் எடுத்து போரிடுவதற்கு இது நேரமன்று. சீமேயியின் சாப வார்த்தைகளையும், அவனது கற்களையும் தடுக்க தாவீது விரும்பவில்லை. தாவீது விமர்சனங்களுக்கு தன்னுடைய காதை மூட விரும்பவில்லை. இத்தகைய விமர்சனங்களின் வாயிலாகக் கர்த்தர்…