சோதனையில் விழுந்துபோதல்
2024 ஏப்ரல் 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,1) “கர்த்தரின் கோபம் மறுபடியும் இஸ்றாயேலுக்கு எதிராக மூண்டது; அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, ‘நீ போய் இஸ்றாயேலரையும், யூதாவையும் கணக்கிடு என்றார்” (வசனம் 1 இலகு தமிழ்). தாவீதின் வாழ்க்கையில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று இந்தக் கடைசி அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கிடும்படியான உத்தரவாகும். மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமாகத் தோன்றினாலும் ஆழமான பொருளுடையது. இந்தக் கணக்கிடுதலுக்குப் பின்னால் தாவீதின் பெருமை, கீழ்ப்படியாமை,…