Thursday, January 15, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home தினதியானம்

Smith´s Daily Remembrancer – September 5

Webmaster by Webmaster
September 5, 2025
in தினதியானம்
0
Smith´s Daily Remembrancer – January 1
74
SHARES
1.2k
VIEWS

செப்டெம்பர் 5

You might also like

Smith´s Daily Remembrancer – September 4

Smith´s Daily Remembrancer – September 3

Smith´s Daily Remembrancer – September 2

‘நான் புறம்பே தள்ளுவதில்லை‘

யோவான் 6:37

எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும் தனக்குரியதோ என்று கலங்குகிறதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் முன்னே நாம் நல்ல ஆறுதலை மொண்டுகொண்ட கிணற்றண்டைக்குப்போய் ஆறுதலைத் தேடுகிறது நல்லது. அப்படிப்பட்ட கிணறுகளில், இன்றைக்கு நாம் தெரிந்துகொண்ட இயேசு சொன்ன வார்த்தைகள் மிகவும் விசேஷித்தது. இந்த வார்த்தைகளில் தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் தாம் தள்ளப்போகிறதுமில்லை, தம்முடைய சிம்மாசனத்தைவிட்டு தள்ளப்போகிறதேயில்லை என்று தீர்மானம் பண்ணிப்போட்டதாகச் சொல்லுகிறார். அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும், எத்தனை பாவங்களைச் செய்தவனாயிருந்தாலும், அவன் வயசு நிலைமை எப்படிப்பட்டதாயிருந்தாலும், அவனைத் தள்ளவேமாட்டேன் என்கிறார். அவருடைய கரமும் மனமும் எப்பொழுதும் திறந்திருக்கிறது; அவர் நின்று நம்மைத் தம்மண்டைக்கு அழைக்கிறார். நான் புறம்பே தள்ளுவதில்லை என்கிறார்; அவர் இப்படிச் சொல்லி இரண்டாயிரம் வருஷமானது. கோடாகோடி பாவிகள், பலவிடங்களிலுமுள்ளவர்கள், பல தன்மையுள்ளவர்கள், அவரிடத்தில் வந்து, அவரை உண்மையுள்ளவரென்று கண்டிருக்கிறார்கள். நாம் சந்தேகத்தினாலும் பயத்தினாலும் அவரை விசனப்படுத்தி, நம்மை வாதித்துக்கொள்ளாமல், அவர் வார்த்தையை நம்புவோமாக. அவர் நம்மை ஏற்றுக்கொள்வார், நம்முடைய பாவங்களை மன்னிப்பார், நம்மை ஆசீர்வதிப்பார்.

இயேசு நீர் சகலமும்
என்றெப்போ நான் ருசிப்பேன்
முத்திரை எனக்கீயும்
சந்தேகியாமல் செய்யும்.

Webmaster

Webmaster

Recommended For You

Smith´s Daily Remembrancer – September 4

Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப் பரிபூரணமாய், நித்தியமாய் மீட்கும்பொருட்டுத் தம்முடைய சொந்தக் குமாரனை நம்முடைய தன்மையைத்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 3

Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு அநேகம் குறைவுகளிருந்தன; நமக்கும் அப்படித்தான். அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தார்கள்; நாமும்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 2

Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம் தேவனுடைய சுத்த இலவசமான கிருபையினால் உண்டாயிருக்கிறதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் பலவீனரானதால்,...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 1

Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள் அவரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சகல மாம்சத்தின்மேலும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – June 21

Smith´s Daily Remembrancer – January 1

ஜூன் 21 ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று?' மாற்கு 4:40 எங்கே விசுவாசம் கொஞ்சமோ, அங்கே பயங்கள் அதிகம் சீஷர்கள் கலக்கத்தால் நிறைத்திருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஏன் விசுவாசமில்லை என்று கேட்கிறார். நம்முடைய பரமபிதா நம்மையும்...

Read moreDetails
Next Post
Sangeetham (Psalms Chapter 4)

Sangeetham (Psalms Chapter 4)

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?