சாலொமோனிலும் பெரியவர்
2024 மே 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 4,29 முதல் 34 வரை) “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்” (வசனம் 29). கர்த்தர் சாலொமோனுக்கு பரந்த ஞானத்தையும் மிகப் பெரிய புரிதலையும் கொடுத்தார். சாலொமோன் தனது ராஜ்யபாரத்தின் மேன்மையான ஆண்டுகளில், கர்த்தர் கொடுத்த விலை மதிப்பற்ற ஞானத்தைப் பயன்படுத்தினான். துக்கமான காரியம் என்னவெனில், அவன் அந்த ஞானத்தை எப்பொழுதும் எல்லா இடங்களிலும் பிரயோகிக்காமல் விட்டுவிட்டதேயாகும். இது அவனை படிப்படியாக…