சுயநலச் சண்டைகள்
2024 ஜனவரி 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,12 முதல் 32 வரை) “பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ?” (வசனம் 26). தாவீதின் படைத்தளபதி யோவாபும், இஸ்போசேத்தின் படைத்தளபதி அப்னேரும் மோதிக் கொண்டார்கள். இருவரும் மாபெரும் வீரர்கள், பராக்கிரமசாலிகள். இருவரும் இஸ்ரவேலர்கள், அதாவது சகோதரர்கள். கர்த்தரால் பயன்படுத்தப்படுகிற இரண்டு பெரிய மனிதர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்கள் நடுவில் சண்டைகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தங்களைக்…