January

சுயநலச் சண்டைகள்

2024 ஜனவரி 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,12 முதல் 32 வரை) “பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ?” (வசனம் 26). தாவீதின் படைத்தளபதி யோவாபும், இஸ்போசேத்தின் படைத்தளபதி அப்னேரும் மோதிக் கொண்டார்கள். இருவரும் மாபெரும் வீரர்கள், பராக்கிரமசாலிகள். இருவரும் இஸ்ரவேலர்கள், அதாவது சகோதரர்கள். கர்த்தரால் பயன்படுத்தப்படுகிற இரண்டு பெரிய மனிதர்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் அவர்கள் நடுவில் சண்டைகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தங்களைக்…

January

பொறுமையுடன் காத்திருத்தல்

2024 ஜனவரி 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,11) “தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்” (வசனம் 11). தாவீது எப்ரோனைத் தலைநகராகக் கொண்டு மொத்தம் ஏழரை ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதில் தன்னுடைய கோத்திரத்தைச் சேர்ந்த யூதா மக்களை மட்டும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் (காண்க: வசனம் 10,11). மீதம் உள்ள கோத்திரங்கள் அனைத்தின்மேலும் சவுலின் குமாரன் இஸ்போசேத் ஆட்சி செய்த இரண்டு ஆண்டுகள்,…

January

வைராக்கியத்தால் போராட்டம்

2024 ஜனவரி 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,5 முதல் 10 வரை) “சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,…இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான்” (வசனம் 8 முதல் 9). தாவீது, சவுலின்மீது கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் அவன் இறந்தபின்னும் குறையவில்லை. சவுலின் உடலை துணிந்துபோய் எடுத்து அடக்கம்பண்ணின யாபேசின் மக்களை தாவீது பாராட்டினது மட்டுமின்றி, நானும் உங்களுக்கு நன்மை செய்வேன் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான். சவுல் இறந்தபோது…

January

திரும்பிவருதல்

2024 ஜனவரி 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 2,1 முதல் 4 வரை) “பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்” (வசனம் 1). கர்த்தர் தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்திருந்தார். இப்பொழுது சவுல் இறந்துவிட்டான். நாற்காலி காலியாக இருக்கிறது. அண்ணன் எப்பொழுது சாவான் திண்ணை எப்பொழுது காலியாகும்…

January

நேசத்தின் வெளிப்பாடு

2024 ஜனவரி 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 1,17 முதல் 27 வரை) “உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை” (வசனம் 23). சவுலும் யோனத்தானும் இறந்துபோனதினிமித்தம் தாவீது ஓர் இரங்கற்பா பாடினான். சவுல் தாவீதை ஓர் எதிரியாகப் பார்த்தான். ஆனால் தாவீது சவுலை ஒருபோதும் எதிரியாகப் பார்த்ததில்லை. யோனத்தானையும் சவுலையும் இஸ்ரவேல் நாட்டின் காப்பாளர்களாக, வீரர்களாக, பராக்கிரமசாலிகளாகப் பார்த்தான். ஆகவே சவுலின் மரணம் தாவீதுக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை.…

January

குறைவுகளில் நேசித்தல்

2024 ஜனவரி 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 1,1 முதல் 16 வரை) “ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள்” (வசனம் 4). சவுல் தன் அரச பொறுப்பை நன்றாகத் தொடங்கினான் (1 சாமுவேல் 10,23), அவனுடைய முடிவோ துக்கமானதாக மாறியது. எல்லாருடைய தோளுக்கும் உயரமாக இருந்தவன், கில்போவா மலைமேட்டில் தன் கிரீடத்தை விடாப்பிடியாக பற்றிக்கொண்டவனாக சரிந்து விழுந்தான். பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் நமக்குத் திருஷ்டாந்தங்களாகச் சொல்லப்பட்டுள்ளன எனக் கூறி,…