ஒப்புவித்தலின் வாழ்க்கை
2024 மே 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,4) “அப்படியே ராஜா, பலியிட கிபியோனுக்குப் போனான்” (வசனம் 4). சாலொமோனின் செயல்களில் இன்றியமையாத காரியங்களில் ஒன்று, அவன் ஆட்சிக்கு வந்த புதிதில் கிபியோனுக்குச் சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தியதாகும். எருசலேமிலிருந்து ஏறத்தாழ இருபது மைல் தொலைவில் உள்ள கிபியோனுக்கு தன்னுடைய பரிவாரங்களோடு சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தினான். இருபது மைல் பயணத்தின் பிரயாசம், செலுத்தப்பட்ட ஆயிரம் பலிகள் ஆகியவை சாலொமோனின் இருதய வாஞ்சையையும் கர்த்தருக்கு அதிகமாகக்…