தேவனுடைய ஆலயம்
2024 மே 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,1) “இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்” (வசனம் 1). இந்த அதிகாரத்தின் முதல் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆண்டு விவரங்கள் நமக்குப் பல்வேறு விதமான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. வேதாகமம் ஒரு புனை கதையோ அல்லது புராணக் கதையோ அன்று. அது வரலாற்றை இயக்குபவரின்…