Month: April 2012

நோவாவின் திராட்சத் தோட்டம்

நோவா ஒரு திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். காம் அதைக் ...

Read more

நோவாவின் பலி

நோவா தேவனுக்குப் பலி செலுத்தினான். கர்த்தர் நோவாவோடு உடன்படிக்கையை ஏற்படுத்தி, பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லை என்று சொல்லி வானவில்லை ...

Read more

அழைப்புக்குச் செவிகொடாதோர் அழிவு

நோவா ஜனங்களைப் பேழைக்குள் செல்லுமாறு அழைத்தான். ஜனங்கள் செல்லவில்லை. நோவாவின் வீட்டாரான 8 பேர் மட்டும் பேழைக்குள் ஏறினார்கள். நோவா தேவ ...

Read more

தேவனின் இரட்சிப்பின் திட்டம்

தேவக்கட்டளையை மீறிச் சாபத்திற்குள்ளாகி நித்திய ஜீவனை இழந்த மனிதனை மீட்டெடுத்து அவனை மறுபடியும் தன்னோடு சேர்த்துக் கொண்டு நித்திய கால வாழ்வை ...

Read more

ஏதேனின் ஜீவ விருட்சக் கனி இழப்பு

கர்த்தர் மனிதனுக்காகச் சகலவித கனி விருட்சங்களையும் ஏதேனில் வைத்திருந்தார். தோட்டத்தின் நடுவில் ஜீவவிருட்சமும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சமும் இருந்தது. ஆனால் ...

Read more

மனிதனின் வீழ்ச்சி

சாத்தான் ஏதேன் தோட்டத்தில் புகுந்து சர்ப்பத்தின் மூலமாய் ஏவாளை வஞ்சித்தான். விலக்கப்பட்ட கனி புசிப்பதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதும், ...

Read more

ஆதிக் குடும்பம் தேவனோடு

பகலில் குளிர்ச்சியான நேரங்களில் தேவன் ஆதாம் ஏவாளோடு உலாவிக்கொண்டிருந்தார். இந்த உறவுக்காகவே அவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்தக் காலம் பாவம் இல்லாத காலம் ...

Read more

ஆதாமின் படைப்பு

தேவன் முதல் மனிதனாகிய ஆதாமைத் தமது சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டித்தார். பூமியிலே மண்ணினாலே மஷனை உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். ...

Read more
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?