ஓராண்டு வேதாகமம்

நாள் 157 – சங்கீதம் 31-33

சங்கீதம் – அதிகாரம் 31 1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 2 உமது...

நாள் 156 – சங்கீதம் 28-30

சங்கீதம் – அதிகாரம் 28 1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும், நீர் மவுனமாயிருந்தால் நான்...

நாள் 155 – சங்கீதம் 25-27

சங்கீதம் – அதிகாரம் 25 1 கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 2 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;...

நாள் 153 – சங்கீதம் 19-21

சங்கீதம் – அதிகாரம் 19 1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. 2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப்...

நாள் 151 – சங்கீதம் 13-15

சங்கீதம் – அதிகாரம் 13 1 கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 2 என் இருதயத்திலே சஞ்சலத்தை...

நாள் 148 – சங்கீதம் 1-4

சங்கீதம் – அதிகாரம் 1 1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2...

நாள் 147 – யோபு 41-42

யோபு – அதிகாரம் 41 1 லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றிலே பிடிக்கக்கூடுமோ? 2 அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக்...

நாள் 146 – யோபு 38-40

யோபு – அதிகாரம் 38 1 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு பிரதியுத்தரமாக: 2 அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? 3 இப்போதும்...

நாள் 144 – யோபு  32-34

யோபு – அதிகாரம் 32 1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். 2 அதினால்...

நாள் 141 – யோபு 23-25

யோபு – அதிகாரம் 23 1 யோபு பிரதியுத்தரமாக: 2 இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது....

நாள் 140 – யோபு 20-22

யோபு – அதிகாரம் 20 1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக: 2 இதற்காக மறு உத்தரவுகொடுக்க சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால்...

நாள் 139 – யோபு 17-19

யோபு – அதிகாரம் 17 1 என் சுவாசம் ஒழிகிறது; என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. 2 பரியாசம்பண்ணுகிறவர்கள்...

நாள் 138 – யோபு 14-16

யோபு – அதிகாரம் 14 1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 2 அவன் பூவைப்போலப் பூத்து...

நாள் 137 – யோபு 11-13

யோபு – அதிகாரம் 11 1 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக: 2 ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய்...

நாள் 136 – யோபு 8-10

யோபு – அதிகாரம் 8 1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: 2 நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய...

நாள் 135 – யோபு 5-7

யோபு – அதிகாரம் 5 1 இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்....

நாள் 133 – எஸ்தர் 8-10

எஸ்தர் – அதிகாரம் 8 1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய்...

நாள் 132 – எஸ்தர் 4-7

எஸ்தர் – அதிகாரம் 4 1 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின்...

நாள் 131 – எஸ்தர் 1-3

எஸ்தர் – அதிகாரம் 1 1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: 2 ராஜாவாகிய...

நாள் 128 – நெகேமியா 4-6

நெகேமியா – அதிகாரம் 4 1 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:...

Page 8 of 13 1 7 8 9 13
Not enough quota to unlock this post
Unlock left : 0
Are you sure want to cancel subscription?